வெள்ளி, 10 அக்டோபர், 2008

எப்பொருளும் கிட்டுமோ?

அப்படி என்றால் அழகுதொரன் றோவிலே
எப்பொருளும் கிட்டுமோ எண்மையாய் -- செப்படி
வித்தைதான் யாதோ விலையேறா மைக்கென்றே
மெத்தமகிழ் வோடுரைப் பீர்.

கருத்துகள் இல்லை: