திங்கள், 20 அக்டோபர், 2008

நாளுக்கொரு வெண்பா

ஒவ்வொரு நாளும் ஒருவெண்பா பாடினையேல்
செவ்விய பாத்திறன் கைவருமே -- கௌவ்விக்
கடிக்கப் பொடியாகும் கெட்டியுண்டை நெல்லும்
இடிக்க இடிக்கவே தூள்.

இந்தப் பாடலை வேறு சொற்களால் முடித்திருந்தேன். அது உணர்வுகள் களத்தில் வெளியிடப்பட்டது. இப்போது நினைவில் உள்ளவாறு பதிப்பிக்கபெறுகிறது.

கருத்துகள் இல்லை: