திங்கள், 22 ஜனவரி, 2024

Sumangalip Pujai kuzhuvinar


 இந்தப் படத்தில் தோன்றுகின்றவர்கள் சுமஙகலிப் பூசைகளைக் கோவிலில் நடத்தினார்கள்.

வசூலில் வந்த பணத்தையும் பயப்பற்று டன் பூசைக்கே பயன்படுத்தினார்கள்.

வசூல் பணம் வரவில்லை என்று சொல்லி அடகுக்கடையில் நகையை வைத்து  ஈடு செய்யும் நெருக்கடிகளை ஏற்படுத்தாமலும்  பிறழாமலும் இருந்த காரணத்தால் இவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

தலைமை தாங்குகிறவர்களுக்குப் பிறழச்சிகளால் பல துன்பங்களும் நோயும் கூட ஏற்பட்டு விடும்.

இறைப்பற்றும் தொண்டுள்ளமும் வாழ்க.

எல்லாப்புகழும் அம்மனுக்கே.

இராம நாமம் ஒங்குக.


கருத்துகள் இல்லை: