திங்கள், 15 ஜனவரி, 2018

பொங்கல் இனிமை பெருகட்டும்!



பொங்கல் உண்பீர்!

பொங்கலுண்டால் மங்கலமே தங்கு மெங்கும்;
பொங்கலிது போகுமுன்னே உண்க நன்`கே;
எங்களுக்குப் பொங்கலிலை என்ற பேரும்
இனிமையினால்  நன்றிதுவே என்றி ணைவார்;
நன்கணமாய்   நலங்கள்தாம்  நண்ண வேண்டின்
நாற்சிறந்த பெருநாளும் கொண்டா டுங்கள்
பெண்களினிப் பொதுநிலையில் கண்போல் பண்பீர்
பேதமின்றிப் பொங்கினிய சாதம் உண்பீர். 

கருத்துகள் இல்லை: