செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தொண்டு மனத்தவராய்த் தோய்ந்துமுன் ............

தொண்டு மனத்தவராய்த் தோய்ந்துமுன் நிற்பினும்
நின்றுசூழ் வாருமது கொண்டணைக்க வேண்டுமே!
ஒப்பார்முன் தோன்றுதல் ஒல்லாதே செய்தொழிலும்
தப்பாகக் கொள்வரே காண். 

கருத்துகள் இல்லை: