புதன், 4 ஜூன், 2014

விரும்பியவன் தோள்சேர்ந்த "வெகுளிப்பெண்"

விரும்பியவன் தோள்சேர்ந்த "வெகுளிப்பெண்" செய்கைகக்கு
விரும்பாத சுற்றத்தார் வெகுண்டார்,
அரும்பிவந்த வாழ்க்கையை அறுத்தெறிந்தார் அவளூடலை
ஆற்றொணா நோவேறப் புடைத்துத்,
திரும்பியுயிர் மீளாத தேயத்திற் கனுப்பினரே
திரும்பிவரும் மானமென்று நினைத்துக்;
குறும்பிதுபோல் ஞாலத்தில் குற்றறிவால் செய்வார்தம்
குறுங்கொற்றம் நொறுங்கிவிழல் எந்நாள்?

News story referred:

https://my.news.yahoo.com/husband-bludgeoned-pakistani-woman-strangled-first-wife-163921973.html

கருத்துகள் இல்லை: