வியாழன், 26 ஜூன், 2014

கலை­­­­­­­ம­­­­­­­கள் என்று அழைக்­­­­­­­கப்­­­­­­­படும் திருமதி சாவோ ஜியாங்


உலகின் அருமை­யான மொழி யான தமிழ்மொழியின் பயன் பாட்டை புதிய

 முயற்சிகளைத் தீவிரமாக தொடரப்போவதாக சீன அனைத்­­­­­­­து­­­­­­­லக வானொலி

 தலை­­­­­­­வி திருமதி சாவோ ஜியாங் சூளுரைத்து இருக்கிறார்.


கலை­­­­­­­ம­­­­­­­கள் என்று அழைக்­­­­­­­கப்­­­­­­­படும் திருமதி சாவோ, நேற்று தொடங்கிய

 சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டில் ‘எல்லை­­­­­­­கள் கடந்த தமிழ் இதயம்’
என்ற தலைப்பில்  (தமிழில் )   உரையாற்றினார். சீனத் தகவல் தொடர்பு பல்­கலைக்­க­ழ­கத்­தில் 1995ஆம் ஆண்டில் தமிழ்மொழியைப்  பயிலத் தொடங்­கி­ய­தாகத் தெரிவித்த கலைமகள், அப்போது தமிழ் மொழியில் தமக்கு அதிக
நாட்டம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

“தொடக்கத்தில் தமி­ழி­லுள்ள ழ,ள,ல போன்ற எழுத்­துக்­களை உச்­ச­ரிப்பது சிரமமாக இருந்தது.  தமிழில் எழுத்­துக்­களின் மொத்த எண்­ணிக்கையைப் பார்த்து தயக்­க­மும் ஏற்பட்டது"

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்.  23.6.14

சிங்கப்பூர் தமிழ் முரசு  நன்றி

http://tamilmurasu.com.sg/story/38949

கருத்துகள் இல்லை: