வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

உருசிய "ஆரோஸ்" ஆறு தான்;



உருசிய நாட்டில் உள்ளது  வோல்கா என்ற ஆறு.  ஆனால் இதை எரோடோட்டஸ்   (Herodotus) "ஆரோஸ்"  என்றல்லவா குறிக்கின்றார்.!  இதைத்  தமிழ்ச் சொல்லான  ஆறு என்பதன் வாயிலாக நன்கு விளக்கலாம்.  ஆரோஸ்  என்று அவர் குறித்தது  ஆறு தான்; வேறன்று.

இதிலும் தமிழ்த் தொடர்பு  காணப்படுகிறது.  வணிக நிமித்தம், கடல் கடந்தோர் தமிழரே.  எல்லை கடந்து திரிந்தோரும் தமிழரே.  திரைகடலோடியும் திரவியம் தேடுவான் தமிழன்.

கடல் கடக்கா தே என்று எந்தத் தடையும் எந்த நூலும் அவனுக்கு  விதிக்கவில்லை..

கருத்துகள் இல்லை: