திங்கள், 12 ஜனவரி, 2015

The bliss of flying.

அனுமானின் காலத்தில் அவனுக்கு
மனம் எண்ணிய எண்ணியாங்கு
வான ஊர்தியில் செல்வதென்பது
ஏனோ சீதையை மீட்பது தொடர்பாக
முறையே நடந்த பெறலரும் பேறாயிற்று

இன்றைய மாந்தரெலாம்
எத்துணை பாக்கிய சாலிகள்!

பேருந்தில் செல்வதுபோல
நினைத்த மாத்திரத்தில்
இப்போதெல்லாம் ஏறிப்போகிறார்கள்.

இயற்கை மாறுபாடுகளும்
இயந்திரக் கோளாறுகளும் மட்டும் இல்லையென்றால்
இதுவே மனிதனை
இன்பத்தில் கொண்டு சொருகும்
சொர்க்கம் ஆகும். அதாவது
இன்ப உலகு ஆம்..


Please let us know how many times Hanuman flew in RamAyaNa?

கருத்துகள் இல்லை: