சவரி மலைப்பற்றில் சாய்விலா நிற்பில்
கவரும் இசைபாடிக் கல்முள்ளைப் பாரா
தவர்களுடன் சென்றேன்; அமைந்தேன் அடிமலையில்;
என்னே அவரார்வம்; இன்னேவந் துற்றேன்;
அனைத்தையும் நல்கும் இறைவா அருள்செய் -
இனிப்பா பலபுனைய ஈண்டு.
கவரும் இசைபாடிக் கல்முள்ளைப் பாரா
தவர்களுடன் சென்றேன்; அமைந்தேன் அடிமலையில்;
என்னே அவரார்வம்; இன்னேவந் துற்றேன்;
அனைத்தையும் நல்கும் இறைவா அருள்செய் -
இனிப்பா பலபுனைய ஈண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக