புதன், 14 ஜனவரி, 2015

எங்கிருந்தோ வந்தாலும்........


எங்கிருந்தோ வந்தாலும்  இன்னிசையாய்ப் பொங்கலாய்ப்
பங்குகொள நானுமே பாத்தருவேன்  ---  தங்கிச்
சுவைகொண்   டிளைப்பாறிச் சூழ் நலத்தோ டாய்வீர்
அவைகண்ட அத்தன்மை போல்.

கருத்துகள் இல்லை: