வெள்ளி, 17 ஜூன், 2022

காதல் எண்ணெய்---- வாழ்க்கை விடியல்

அக்காள் புருடனை விரும்பும் ஒரு தங்கைக்குச் சோரக் கவி:-

அக்காள் வீட்டில் அக்காள் புருடன் இருக்கும் வரைக்குமே----- அவளை

அணைத்துக் கொள்வார் அன்பைத் தருவார் எண்ணெய் கிடைக்குமே!

முக்கால்  நேரம் முகத்தில்  முகமே முடிவே இல்லாச் சுகமே சுகமே

தெற்கால் உள்ள தெருவின் வழியே  திரும்பிப் போவாளே----வழியில்

தித்திப் பாலே கால்கள் தெற்றும்  திரும்பும் கனவில் இதழ்கள் பற்றும்

அத்திக்காலே மெள்ளத் திறந்த கள்ளக் கனிவாலே. -----இந்த

அகிலம் என்றும் அவட்கு வேண்டும் கொண்ட முடிவாலே.


இந்த இன்பக் கவியுடன் இருக்கும் எண்ணெய்ப் புட்டியையும்

பார்த்து ஆனந்தம் அடையுங்கள்.

தங்கை கணவன் மதுபோதையிலே கிடந்தால் தங்கைதான் என்செய்வாள்.

இதைக் கதையாக எழுதலாம்.




சிவமாலாவின் நிமிடக் கவி.

குறிப்பு:

கண்போன்று இணைந்திருப்பவன் கணவன்.

புருவம் போன்று இருந்து காப்பவன்: புருடன். சொடுக்கி வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_37.html


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்ன.



கருத்துகள் இல்லை: