புதன், 3 ஜூன், 2020

பொய் சொன்னால் பிழைக்கலாம்

மெய்யொன்றே சொன்னான் இயற்கையோ தண்டித்தாள்
பொய்சொல்லிப் போனாலே வாழ்விங்கு ---- உய்வுறவே
பூமியிலே  வேண்டும் புளுகிடவே நாட்டுக்கே
நாமும் புளுகுதலே நன்று.



கருத்துகள் இல்லை: