திங்கள், 30 மே, 2022

நனைவொச்சித்திரம்

 ஒரு தாளில் சில துளிகள் தண்ணீர் பட்டுவிட்டால்,  பட்டவிடம் சற்று இருளுடையதுபோல் தோன்றும்.  இவ்வாறு வண்ணம் வேறுபட்டதுபோல் தோன்றும் சித்திரத்தை " நனைவொச்சித்திரம்"  என்னலாம். கீழிருக்கும் படத்தில் இத்தகு சித்திரம் ஒன்றுள்ளது.

நனைவு  - நனைந்துவிட்ட இடம்போலும் நிலை.

ஒ  -  ஒத்த.

சித்திரம் -ஓவியம்.

=  நனைவொச்சித்திரம்.


மென்கரை ஓவியம்  எனில் மனநிறைவு தருமா?


படத்தில் பாருங்கள்:





ஒ + சித்திரம் >  ஒச்சித்திரம் என்று வந்தது,  நனைவு ஒச்சித்திரம் என்பதில்.
இதுபோல் புணர்த்தப்பட்ட இன்னொரு சொல்:  ஒ+தாழிசை >  ஒத்தாழிசை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

ஒரு தட்டச்சுப்பிறழ்வு திருத்தம்: 30.5.2022

கருத்துகள் இல்லை: