சனி, 14 நவம்பர், 2015

paris attacks

பாரீஸ்  படுகொலைகள்  பாவமென்றும் பார்க்காத 
யாரவர்கள் நோக்கம் எதுவெனினும்----வீரமற்ற
கோழைச்  செயலே கொடுமை உகப்பவனோ 
ஆழிசூழ் ஞாலமாள் வோன்.

கருத்துகள் இல்லை: