வெள்ளி, 20 நவம்பர், 2015

சக்கிலியன் III

சக்கிலியன்   என்ற  சொல்லைத் தொடர்ந்து நோக்குவோம்.

சகக்களத்தி என்ற சொல்  சக்களத்தி  என்று மாறியுள்ளதை முன்மாதிரியாகக் கொண்டு இதனை நோக்கினால்  சக்கிலியன் என்பது  சகக்கிலியன் என்று இருந்திருக்கவேண்டும். அப்படியானால்  அதற்குப் பொருள்  அஞ்சி ஒடுங்கின பிறருடன் தாமும் அஞ்ச்சினவர்கள்  என்று பொருள்.

கிலி என்பது  அச்சம். பௌத்தம்  மற்றும் சைவம் ஆகிய சமயங்களின் போட்டியின் போது  சைவத்திற்கு மாற  அல்லது பௌத்தத்தை விட்டு மாற அஞ்சினவர்கள்   என்பதாக பொருள் கொள்ளுதல் பொருத்தமானதாகும்.  இம்மக்களைப் பாதித்த வேறு வரலாற்று  நிகழ்வுகளையும்  ஆய்வது   இன்றியமையாதது.

தொடரும்

முன் இடுகைகளையும் காண்க  

கருத்துகள் இல்லை: