திங்கள், 4 ஆகஸ்ட், 2014

வாயால் வளம் பெற்றோர்



வாயை முதலாக வைத்து வாழ்க்கைத் தொழில் நடத்தியவர்கள் பலர் ஆவர்.
குருமார்கள், ஓதுவார், வாத்தியார்கள். பாடகர்கள்,  -- இப்படிப் பலராவர்.

இதில் வாத்தியார் என்பது வாய் >  வாய்த்தியார் > வாத்தியார் என்பது முன் ஓர்   இடுகையில்  விளக்கப்பட்டது. 

உப + அத்தியாய  > உபாத்தியாய  என்று அமையும் சங்கதம் வேறு. இவர் வேதம் கற்பிப்பவர்.

அரசனைப புகழ்ந்து பாடுவோர் சங்க காலத்தில் இருந்தனர்.

இவர்கள் வாய்மொழி வாயர் எனப்பட்டனர். 

"வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்த "  (பதிற்.4.  37.  வரி 2).

வாயாற் பிழைப்போர் மக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டனர். 

கருத்துகள் இல்லை: