வியாழன், 1 பிப்ரவரி, 2018

ஆரியர் வந்தது உண்மையா?

கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது தமிழ்ப் பழமொழிகளிலொன்று.

கண்டது என்பதற்கு இருபொருள்:

1.  அறிஞர் ஆராய்ந்து உண்மையென்று கண்டதை;

அல்லது:

2.  கண்ணிற்கண்டதை.  (எதையும் என்று பொருள்).

அதாவது : மனிதன் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது அரிது.

ஆனால் நூறு வருமுன்னே நோய்கள் பல வருவதற்குக் காத்துக்கொண்டுள்ளன.

அதனால் கற்பதைத் தெரிவுசெய்து கற்றுப் பயனடைய வேண்டுமென்று நாலடியார் என்னும் நூல் கூறுகிறது.

இதையும் படித்து மகிழுங்கள்:


http://anadimishra2.blogspot.sg/2016/02/change-history-books-aryan-theory-fake.html

இது ஆரியர் வருகை பொய்க்கதை என்`கிறது. 

கருத்துகள் இல்லை: