வெள்ளி, 3 மே, 2019

அருள்மிகு துர்க்கையம்மன்




 



அருள்மிகு துர்க்கையம்மன்


பொருளல்ல வற்றைப் பொருளென் றயராதீர்  பூவுலகில்
அருளென்று  தந்தவர்  ஆரு மிலைகாணீர்  அன்னையல்லால்;
இருளென்று வந்திடில் மாற்றி இயற்றுவள் வாழ்க்கைதன்னில்;
உருளென்று துன்பில் உருண்டோர் தமக்கும் விடுதல்தந்தாள்.


இலக்கணம்:

இந்தவகைப் பாடலில் மெய் எழுத்துக்களை நீக்கி எண்ணினால்  அிக்ு 17
எழுத்துக்கள் இருக்கவேண்டும். இதில் தவறினால் வேறுபாடல் ஆகிவிடும்.


கருத்துகள் இல்லை: