குறுகிய மனமப்பான்மையினால் மக்களிடையே ஏற்படும் மாறுபாடான நடப்புகளைக் காட்டுவதற்கு ஒரு சொல் தேவைப்பட்டது. இந்தத் தேவை சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் தேவை என்று உணரப்பட்டிருக்கலாம். இதை அறுதியிட்டுச் சொல்வதற்கு அந்த வேளையில் நாம் அங்கு இல்லை.
குறு + ஓது + அம் > குரோதம் என்று சொல் அமைந்தது.
வல்லின றுகரம் புணர்க்கப்பட்டு ரோ ஆயிற்று.
இது சாறு > சாராயம் என்ற சொல்லின் மற்றம் போலுமே ஆகும்.. சாறாயம் என்னாமல் சாராயம் என்றே வந்தது அறிக.
விரோதம் என்ற சொல்லுக்குக் கூறியவை ஈண்டும் பொருந்தும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
உங்கள் அன்பான கவனத்திற்கு
FOR YOUR KIND ATTENTION PLEASE
If you enter compose mode please do not make changes.
You may share this post with others through any social media. Copyright is waived for this post..
நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக