பிறர் கொண்டுள்ள ஒரு கருத்தை ஒருவனோ ஒரு கூட்டமோ தனக்குள் அல்லது தமக்குள் மேற்கொள்ளுவது தான் "நம்புதல்" எனப்படுகிறது.
இச் சொல் நாம்> நம் என்ற சொல்லினின்று அமைகிறது. மிக்க எளிதாக ஒரு "பு" விகுதிகொண்டு இது அமைக்கப் படுகிறது.
முற்காலத்தில் நான் > நன் என்றும் நாம்>நம் என்றும் சொற்கள் குறுகி வழங்கின. நெடில் வடிவங்களைவிட குறில் தொடக்கத்தவையே இச் சொல்லாக்கத்தில் பொருந்தி வருபவை . பொருட் பொருத்தமும் உடையாவை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
ம்
ன்
ம்ர்
ம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக