வியாழன், 15 மே, 2025

நம்புதல் -- என்ன?

 பிறர் கொண்டுள்ள ஒரு கருத்தை ஒருவனோ ஒரு கூட்டமோ தனக்குள் அல்லது தமக்குள் மேற்கொள்ளுவது தான் "நம்புதல்" எனப்படுகிறது.

 இச் சொல் நாம்> நம் என்ற சொல்லினின்று அமைகிறது. மிக்க எளிதாக ஒரு "பு" விகுதிகொண்டு இது அமைக்கப் படுகிறது.

முற்காலத்தில் நான் > நன் என்றும் நாம்>நம் என்றும் சொற்கள் குறுகி வழங்கின.  நெடில் வடிவங்களைவிட குறில் தொடக்கத்தவையே இச் சொல்லாக்கத்தில் பொருந்தி வருபவை . பொருட் பொருத்தமும் உடையாவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்ந்து கொள்ளுங்கள்.




ம்


ன்


ம்ர்

ம்



கருத்துகள் இல்லை: