வியாழன், 25 ஆகஸ்ட், 2022

அன்பருக்குக் கவிதை

 எம் தொலைப்பேசிக்கும்  அன்பர் சிலர் சில கவிகளை எழுதி அனுப்புகின்றனர். இவற்றை வாசிப்பது  ( வாயிப்பது! )  ஆனந்தமே.

அவர்கள் கவிதைகளை அவர்களைக் கேட்காமல் யாம் வெளியிடலாகாது.

செவ்வாய்க்கிழமை பிரதோஷ வணக்கம் என்றார் அன்பர் ஒருவர்.

அவருக்கு யாம் எழுதியது:

புதன் கிழமை

 

புதன் தரும்  புதுமை,  சிவம்  தரும்  அருளுடன்

கலந்து காலை, மாலைஎப்  பொழுதும்

நிலவு பே  ரன்புடன் உலவிடும் வணக்கம்!

வாழ்கநீர்  வளமுடன்  வாழ்க வாழ்கவே

 

என்பது.


மகிழ்ச்சி  கவிதை!

மனம்நிறை கவிதை.

உணர்ச்சி கவிதை.

ஊன் கிளர்  கவிதை.


கருத்துகள் இல்லை: