திங்கள், 29 ஆகஸ்ட், 2022

காலை வணக்கமும் தொடர்தரு வாழ்த்தும்

 காலையின் மலர்வில்  கனிந்துறு  கலைகள்

ஓலையில்   மலர்ந்த உன்னதம் போல, 

செந்தமிழ் மலர்ந்த  சீரழ காகும்  ----

உங்கள் குடிமைப் பண்பே,

தங்குக நெடிதே,  தழைக்கவே இனிதே.


இது திருப்பம் தரும் திங்கட் கிழமை

இனிய காலை வணக்கம் என்று சொல்லிய அன்பருக்கு.



கருத்துகள் இல்லை: