சனி, 8 ஆகஸ்ட், 2020

மனம் தேறச் சில நாட்கள்

 வெள்ளத்தால் தம்முயிர் போயினோர் வானூர்தி

பள்ளத்தில் வீழ்ந்துடைய மாண்டோராம்  ----  விள்ளரிய

நோய்நுண்மி தன்னால் மடிந்தோர் எனக்கரைந்து

வாய்விட்டு வாரிபோல் கண்ணீரில் ----  தோய்வுறினும்

வாரார்  அவர்நல்லோர் வாழ்கவே  இவ்வுலகம்

தேறும்சின் னாளில் உளம்.

கருத்துகள் இல்லை: