சனி, 29 ஜூலை, 2017

இணையம் சரிவரக் கிடைக்காமல்...........

இருதினம் இணையம் சரிவரக் கிடைக்காமல்
எழுதும் முயற்சியும் தடைப்பட்டதே!
வருகிற நண்பர்கள் நறுமணம்  தருமலர்
வரப்பெறு நிலையதும் இடைப்பட்டதே!

முயன்று முடித்திட நாளை வரும்வரை
முனைப்புடன் மீண்டும் வருவிரென்றால்
சிறந்த கருத்துப் படையல் உங்கள்பால்
சேர்ந்திடும் தமிழைப் பெறமகிழ்வீர்.

( இதை உரைநடையில் எழுதவேண்டும். அயர்ச்சியினால்
கவிதைபோலச் சுருக்கித் தந்துள்ளேன்.)

வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: