வியாழன், 5 ஜூலை, 2012

maayOn


மாயோன் குழந்தைப் பருவத்திலே --அவன்
வாயைத் திறந்ததும் ஞாலம்கண்டு
தாயும் அறிந்து  மகிழ்ந்ததுண்டு -- அதைத்
தரணி உணர்ந்து நெகிழ்ந்ததுண்டு,

கருத்துகள் இல்லை: