புதன், 20 அக்டோபர், 2010

So sad... your beautiful voice மறைந்ததென்ன!

So sad, you went away, leaving behind your beautiful voice Reply with quote


இது பின்னணிப் பாடகி சுவர்ணலதா மறைந்தபோது பாடியது.

காட்டிற் பிறந்துவந்தாய் -- மாய
கானத்தின் எல்லை கடந்துவென்றாய்;
பாட்டுக் குயிலிசையே -- மீண்டு
காட்டிற்குள் ஏகி மறைந்ததென்ன!


ஊர்மக்கள் யாவரையும் -- நீ
ஊர்கோலத்துக்கோ அழைக்கவந்தாய்!
நேர்நிற்ப தியார்குரலோ -- பிற
நெஞ்சினில் தோன்ற அவைதவிர்த்தோம்

கருத்துகள் இல்லை: