புதன், 20 அக்டோபர், 2010

cat meditation

cat meditation Reply with quote
பூனை கண்ணை மூடிக்கொண்டால்


பூனை கண்ணை மூடிக்கொண்டால்
புவியும் இருண்டு விட்டதென்று
நினைத்துக் கொள்கிற தென்பார்கள்.
நேக்கு் அப்படித் தெரியவில்லை.
தியானம் செய்வது போலஅல்லவா
தெரிகிறது என்றன் அன்பர்களே
உடலை வளைத்துக் களிக்கையிலே
யோகம் போலும் தெரிகிறதே!

கருத்துகள் இல்லை: