புதன், 20 அக்டோபர், 2010

எங்கெங்கு நோக்கினும் துன்ப நேர்ச்சிகள்
இயற்கைப் பேரிடர் எண்ணிலா இன்னல்கள்,
மங்கிடும் கதிரொளி என்றிடும் அறிவியல்
மாநிலம் காப்பவன் தானழித் திடுவன்
இந்தப் பூமியை என்பவர் பற்பலர்!
வருநாள் பான்மை அறியோம் எனினும்
திருநாள் விழாக்கள் எவற்றிலும் மூழ்கி
கிடைத்ததை மதித்துக் கேடற வாழ்வது
படைத்துயர் வெல்லும் பான்மை,
............... censored
............... கவல்வது மகிழ்ந்திருப் பீரே..

கருத்துகள் இல்லை: