புதன், 20 அக்டோபர், 2010

நீதி

Reply with quote
நீதி

பசுங்கன்று பரிதவிக்க
பசும்பாலைக் கறப்பவன்
கொசுவிடம் குருதி இழந்து
தண்டிக்கப் படுகின்றான்;
அண்டங்கள் படைத்தவன்
அனைத்தும் அறிந்தவனே.

கருத்துகள் இல்லை: