ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பறையர்க்குக் காவியம் பாடிய கவிராயர்

This is in praise of writer Sudhama of forumhub, who writes on "PaRaiyen". Knowledgeable on Saivath ThirumuRai.

பறையர்க்குக் காவியம் பாடிய கவிராயர்
இறைவர்க்குத் தம்வாழ்வு சூடிய புவிவாணர்
நிறைவரோ நானிலம் வாடிடும் நிலைகண்டே
உறைவரே நெஞ்சமே உழைப்போர் துயர்விண்டே!

கருத்துகள் இல்லை: