புதன், 22 ஜனவரி, 2020

கண்டெடுத்தது (கவிதை)

 சேர்த்துவைத்த பழவரைவுகளை அப்புறப் படுத்திக் கொண்டிருக்கும்போது முன்னர் எழுதிவைத்திருந்த இரண்டு   கவிதைகள் கிட்டின. அவற்றுள் ஒன்று
உங்களை இப்போது வந்தடைகிறது.

கண்டெடுத்த அக்கவி இதுவே

ஆம் ஆம் என்றனர் ஆற்றலைப் போற்றி
அரசியல் வானதில் ஆதவன் என்றிட
ஏமுற அனைவரும் ஏத்திய கட்சி
இழுபறிப் படுகிற தூழலில் சிக்கி.



ஒரு நாட்டின் கட்சிக்கு ஏற்பட்ட நிலைக்கு
இரங்கி எழுந்தது இக்கவி.

ஆக்கிய  ஆண்டு :  2015..  அடுத்து இன்னொன்று இன்னோர் இடுகையில்
படிதது மகிழுங்கள்.






கருத்துகள் இல்லை: