வெள்ளி, 12 டிசம்பர், 2008

நிலநூல் அறிவு

களப்போர் நிகழ்வுகளைக் காதாற் பெறினும்
எழுத்தாற் படித்திடினும் என்ன --- உளத்தாலே
எந்தவிடம் என்ன இனிநடக்கும் என்றுணரச்
சொந்த நிலஅறிவின் றேல்.

கருத்துகள் இல்லை: