புதன், 31 டிசம்பர், 2008

2009 வாழ்த்து

ஈரா யிரத்தின் ஒன்பான் ஆண்டே வருக!
சீராய் இரக்கம் அன்போ டெல்லாம் தருக!
போரும் வெடியும் என்றும் எங்கும் விலகி,
யாரும் உயர்வும் இன்பம் யாவும் அடைக!!

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1 கருத்து:

சிவகுமார் சுப்புராமன் சொன்னது…

கவிதை அழகு


2009 உங்களுக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்....

Word Verification -ஐ எடுத்துவிடுங்கள்..
கருத்து சொல்ல தடையாய் அமையும்.