சனி, 20 டிசம்பர், 2008

நிகழ்வுகளும் கருத்துக்களும்

(வெண்டுறைகள்.)

காவலனே முன்நின்று கடந்திடுக என்றாலும்
கோவலன்போல் முன்சென்றால் குழப்பமே உனதாகும்.

வேண்டாமே என்பவளை விட்டகல வொட்டாமல்
ஆண்டாள நினைப்பானேல் அறிவிலியும் அவனாமே.

விழைவில்லாள் அன்னவளை விரும்பிப் போய்க்கண்டு
நுழைந்தில்லில் கொன்றுதற் கொலைப்பட்டான் ஒருபேதை.

These were based on recent events in Mumbai and Andra Predesh.

கருத்துகள் இல்லை: