வெள்ளி, 2 ஜூன், 2023

பழச்சோலையும் பாதுகாப்பும்.

 




"பழச் சோலையில் பிடுங்கித் தின்னப்  பலர் வருவார்கள்" என்பது பொருளாயினும், காத்துக்கொள்வது தோட்டக்காரனின் கடமையும்  ஆகும்.



அகநானூறு. 109 :  மரச்சோலை

பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ்
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால்யாத்த நீடு மரச் சோலை . . . . 
.......................................................................
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன் உறு குன்றம் பல விலங்கினவே .

எனக் கண்டு,   பழச்சோலை என்பதும்  ஆம்  என்று  கண்டுகொள்க.

Edited: 12062023 1452

கருத்துகள் இல்லை: