புதன், 20 ஏப்ரல், 2022

மூளைக் குருதித் தெறித்தல் நோய்

 மூளைக்குள் செல்குருதி தெறித்தல்     என்ற

முன்னுரிமைக் கவனிப்பு நோயாகின்  றதே.

காளைபோல்  பலமுடையான்  ஒருத்த    னென்று

காரியப்  பற்றறாலுயர்த்திக் கழறும்  காலும்

நீளியவை      யாம்பிறவற்றோடு    இணைந்து ஓங்கி

நேர்படவே  வினைமுடிக்க  வேண்டும் வேண்டுமென்பார்

ஆளான  முதிரிச்சியினர்   உணவு காக்க!

அத்துடனே  கடுங்குணமும்  காக்க வேண்டும்.


மூளைக்குள் ஒரு குழலுக்குள் சென்றுகொண்டி ருக்கும்  இரத்தம், குழல் வெடித்து வெளிக்கொட்டினால் இது ஒரு நோய் ஆகிறது. இதைத்தான் இங்கு எழுதுகிறோம். செல்குருதி தெறித்தல் என்கின்றோம்.  குருதி - இரத்தம் (அரத்தம் எனினும் ஆகும்.)  

நீளியவை  இரத்தம் ஓடும் வழிகள். வினைமுடித்தல் - இங்கு மண்டைக்கு ள் நடைபெறுவதற்குள்ளனவற்றை முடித்தல், இது தானியயக்கமாக நடக்கும்.

இது நீண்ட நாளைய உணவுக்க்கோளாறுகளால் நடைபெறும் என்பர். காத்துக்கொள்க/ மருத்துவரைக் காண்க.

இது மருத்துவர்கட்கு உரியது.

யாவரும் கவனமாய் இருப்போம்.

மெய்ப்பு பின்

அறிக மகிழ்க.

மீண்டும் வந்து  காண்போம் நன்றி.


கருத்துகள் இல்லை: