செவ்வாய், 4 மே, 2021

முகத் தடைத்துணி

இத்தனை பேருக்குக் கொரனா என்றால்

எவரும்  அணிந்திலரோ ---- முகத் தடைத் துணி?

இத்தனை பேர்கள் இறந்தனர்  என்றால்

எத்தனை பேர்கள் உண்டனர்  மருந்துகள்? -----தினமும்?


இந்திய நாட்டின் கணக்கினைப்  பார்த்தால்

யாரும் படவில்லையோ சிறு கவலை?

யாவரும் மகிழ்ந்துகூத்   தாடுதல் போன்ற

காத்தல் நினையாமை கடுந்துயர் தோன்றும்.


முகத் தடைத்துணி- முகக் கவசம்.

காத்தல் நினையாமை -   காத்தல் நினையாமையால்.*   ஆல் உருபு தொக்கது.


Admin note:   This is a new style poem.  Not a traditional one.


*Edited:  05052021  2124hrs

கருத்துகள் இல்லை: