வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

நெடும்பாதையில் சென்று

கொடும்பாறைகளை வென்று

சுடும் கூர்கற்களில் நின்று

கடுமுள்ளைக் கால்மெத்தைஎன்று

நடுக்காட்டினையும் நண்ணி

நம் ஐயப்பனையே எண்ணி,

இறைப்பற்று யோகமே பண்ணி,

விண்ணருள் தவமேற்கொண்டார்

கண்ணெனக் காணும் நம் ஐயப்பசாமிகள்.

அவர்கள் மெய்யருள் சிறக்கவே..




கருத்துகள் இல்லை: