வெள்ளி, 25 செப்டம்பர், 2020

பாட்டுக் கலைமேதை பாலசுப்ரமணியம் மறைவு

 பாட்டினால் மனங்கவர் பண்பாளர் அவரில்லை

வீட்டினில் இருப்பதும் பாட்டின்றி வீண்படுமே

கூட்டுவார் குழைவினைச் செவிகளில் நறவெழுகும்

நாட்டினுள் பாலையே பாலசுப்ரர் மறைவாலே. 

கருத்துகள் இல்லை: