புதன், 22 ஜூலை, 2015

Indian parliament

நாம் எழுத  முனைவதைத் தடுப்பதற்குப் புதிய வழி,  சில விளம்பரங்களை அனுப்பித் திரையை  மறைத்துவிடுதல். அம்மம்ம, இவைகளை விலக்குவதே பெரும் போராட்டமாகிவிட்டது.  என் செய்வது!  நம் உலாவியும் வீழ்ச்சி அடைந்ததால்,  இதனை மறு நிறுவ வேண்டியதாயிற்று.

இந்திய  நாடாளுமன்றம் கூடியும் ஒழுங்காக வேலைகளைச் செய்யமுடியாமையால்,  ஒருநாளைக்கு எத்தனையோ கோடி (18 கோடி?)  நட்டமாம்.   பல ஏழைகளுக்குக்  கஞ்சி யாவது  ஊற்றியிருக்கலாம் . சற்று  நடு நிலையுடன் செயல்பட்டு,  கட்சிகள்  நல்லது யாதேனும் செய்திருக்கலாகாதா?

கருத்துகள் இல்லை: