புதன், 20 பிப்ரவரி, 2013

A praise

மடை திறந்  தன்ன கவியருவி !  நைகரா  !
கிடைதிறம்  கண்டு கிளர்வுற்றார்  பல்லோர் 
நடையில் அலங்காரம் நன்மொழிகள் இன்னும் 
உடையதாம் இஃதிங்  குரை 

This was written to praise someone who was writing poems well. But was not communicated to him thereafter.

நைகரா -   நயாகரா நீர்வீழ்ச்சி, கிடைதிறம்  -  கிடைக்கப்பெறும் தன்மை . பல்லோர் -  பலர் 



  

கருத்துகள் இல்லை: