புதன், 20 பிப்ரவரி, 2013

யாவருக்கும் இடமுண்டு

கற்பனை பாவின்  கலையே   அதன் நிழலில்
 நிற்பன பாவலர்தம்  நெஞ்சங்கள் ---- வெற்பென
ஓங்கும் உயர்நிலையில் நின்றோரை, மற்றோரைத்
தாங்கும்  நிலத்தாய் மடி .




பாவின் கலையே =  கவிதைக்குரிய கலையாம் ;   வெற்பென -  மலைபோல  ;

நிலமானது  கற்பனையில்   வாழ்வோரையும்  பிறரையும்   தாங்கிக்கொள்கிறது  யாவருக்கும்  இடமுண்டு  என்பது என்பது  கருத்து
  

கருத்துகள் இல்லை: