வெள்ளி, 9 ஏப்ரல், 2021

ஒரு தனிவண்டி பொது இடமாகிவிடும்

 தனி ஒருவராகவே நீங்கள் உங்கள் உந்துவண்டியை பொது வீதியில் ஓட்டிச் சென்றாலும்,  உங்கள் வண்டியும் பொது இடமாகிவிடும். இது எப்படி முடியும் என்பதைத்  தில்லியில் உள்ள ஒரு நீதி மன்றம் விளக்கி உள்ளது.  வேறு முறை மன்றங்களும் இவ்வாறான முடிவிற்கே வந்துவிடவும் கூடுமன்றோ? ஆகையால் இதைப் படித்து எவ்வாறு என்று தெரிந்துகொள்ளுங்கள்:


https:// www.google.com./amp/s/www.hindustantimes.com/cities/delhi-news/private-car-is-a-public-place-masks-mandatory-even-when-driving-alone-delhi-hc-101617775284405-amp-html

 

கருத்துகள் இல்லை: