வியாழன், 7 ஜனவரி, 2016

மனித வால்

நாய்க்கிருக்கும் நன்றியதோ யார்க்கும் இல்லை;
நரிக்கிருக்கும் பரிக்கிருக்கும் மாந்தர்க் கில்லை
நாய்க்கிருக்கும் வாலாட்டி  நன்றி சொல்லும்;
நரர்களுக்கு நன்றியில்லை; வாலும்  இல்லை .
பேய்க்கிறுக்கு மனிதன்முன் வாலும்  உள்ளான்;
பிழைபட்டு நன்றிகொன்றான் வாலை  விட்டான் .
நோய்க்கிறுக்கும் நுண்கிறுக்கும் வாய்க்கப் பெற்று
நுழைபெறுவான் வல்லரசுக் கழகத் துள்ளே.

According to anthropology,  humans had tails before.


கருத்துகள் இல்லை: