வெள்ளி, 7 ஏப்ரல், 2023

பாட்டி பிள்ளை பேரப்பிள்ளைகளுடன்

 





யாருடன்  பேசுவ  தெனினும் மகிழ்வுதான்
சீருடன் சொல்வார் தெய்வக் கதைகளை!
ஏரியின் நீருடன்  இசைந்திடும்  குளிர்போல
வாரியே  வழங்குவார்  வண்மை நாவினார்.


(இவர் தெய்வக் கதைகளைப்   பேசி ம்கிழ்வார்.
இக்கதைகள் குளிர்ச்சி தரும் கேட்பார் மனத்துக்குள். என்பது பொருள்)



கருத்துகள் இல்லை: