வெள்ளி, 22 ஜூன், 2012

வேய்ங்குழல் நாதம்


வேய்ங்குழல் நாதம் தாங்கியே வீசும்
வீங்கிள வேனில் தருதென்றல்
விண்ணிலும் மண்ணிலும் விரிந்திடும் தண்ணருள்
பண்ணினைத் தந்தவன் கண்ணனவன்.


ஒரு நண்பர், கண்ணனைப் பற்றிச் சில வரிகள் தரும்படி வேண்டினார். அவருக்காக.....
I  am happy that he cheered up after reading these lines.


      

கருத்துகள் இல்லை: