வெள்ளி, 14 அக்டோபர், 2011

மங்கும்நன் மாலையே வா.

பாலை வனம்காண் பகலோன் எமன்நட்போ?
காலை எழுச்சியே காய்கிறதே ! -- நூலாடை
இங்கே பயனில்லை; இன்பகல் துன்பமலை
மங்கும்நன் மாலையே வா.

கருத்துகள் இல்லை: