புதன், 19 அக்டோபர், 2011

எலிப்பாவம்

எலிப்பாவம்

(நகைச்சுவைக் கவிதை)


எலிக்கு உண்ண எதுவும் கிடைக்காதபடி எல்லாம் பத்திரப்படுத்தி வைப்பதாக நண்பர் ஒருவர் எழுதினார். அவருக்கு எழுதிய நகைச்சுவைக் கவிதை

எலிப்பாவம் பொல்லாத பாவம் முகமே
சுளிக்காமல் ஊண் ஊட்டு வீர்

தினமும் வரும் எலி தின்னாமல் போனால்
குணமில்லை கூடிவாழ் வார்க்கு.

கூடிவாழ் வார்க்கு.- for the family

கருத்துகள் இல்லை: