வியாழன், 13 அக்டோபர், 2011

பாலை மணற்குன்று

வருண பகவான் வலிமையோ டூதி
பெருமணற் பாலையில் குன்றுகளை மேலெழுப்பி
விந்தைகள் செய்திடுவார் வேறெங்கும் காணாத
செந்தீபோல் வேகும் பகல்.

கருத்துகள் இல்லை: